மாவீரர் வாரம் (3ம் நாள்) நவம்பர் 23

மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பருத்தித்துறையில் நினைவேந்தல்!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நல்லூரில் 2019இல் ஆரம்பிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக,
எமது வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு அவர்களின் பெயர்கள் அடங்கிய கல்லறைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இன்று (23/11/2022) பருத்தித்துறை நகரப்பகுதியில் இடம்பெறுகிறது.

Leave A Comment