கடற்கரும்புலிகள் 11.03.1998

திருகோணமலை திருமலை துறைமுகத்தில் தரித்திருந்த ரோந்து படகினை மூழ்கடித்த தாக்குதலில் வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment