மேஜர் சுதாயினி,மேஜர் தனுசன் 26.03.2000

“ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது பளை ஆட்லறித்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

யாழ். மாவட்டம்  பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03  படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று  சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் தனுசன், கரும்புலி  மேஜர் சுதாஜினி ஆகிய கரும்புலி மாவீரர்களின்  வீரவணக நாள் இன்றாகும்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment