மாவீரர்கள்

கரும்புலி .மேஜர் றீகஜீவன் 20.05.2000

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment