கடற்கரும்புலிகள் -26.06.2000

 உகண கப்பல் மீதான அதிரடி கடற்கரும்புலி தாக்குதல்

26.06.2000 

26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான

ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட

கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட.. 

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் 

கடற்கரும்புலி மேஜர் சூரன்

கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்

கடற்கரும்புலி மேஜர் சந்தனா

கடற்கரும்புலி கப்டன் பாமினி 

கடற்கரும்புலி கப்டன் இளமதி 

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.


Leave A Comment