கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி 03.07.2000

மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி ஆகிய மாவீரரின்  வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment