கடற்கரும்புலிகள் 06.07.2003

சர்வதேசக் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்.

06.07.2003 

தமிழீழ விடுதலைப்போருக்கு பலம் சேர்க்கும் வகையில் 06.07.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையின் போது காலநிலை மாற்றத்தால் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 


கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம், கடற்கரும்புலி லெப். கேணல் யாழினி, கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன், கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் வீரவணக்க நாள் இன்றாகும்.


விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்கள்.!


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




Leave A Comment