கடற்கரும்பு​லிகள்.30.07.2003

அனைத்துலக கடற்பரப்பி​ல் காவியமான கடற்கரும்பு​லிகள் நினைவில்...

30.07.2003 கடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன், கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர்


அனைத்துலககடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தின் போது  வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கொண்டனர் .


விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட 

உயிராயுதங்களோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment