பலாலி தளத்தினுள் கரும்புலிகள் நிகழ்த்திய பேரிடி - 02.08.1994

02.08.1994 

பலாலி விமானத்தள மையத்த்தில் உடுருவி கரும்புலிகள் நிகழ்த்திய பேரிடி 


02.08.1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி விமானப் படைத்தளத்தினுள் ஊடுருவி ‘பெல் 212′ ரக உலங்கு வானூர்த்தி மீதும் “பவள்” கவச வாகனம் மீதும் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட,


கரும்புலி மேஜர் ஜெயம், 

கரும்புலி மேஜர் திலகன், 

கரும்புலி கப்டன் திரு, 

கரும்புலி கப்டன் நவரட்ணம், 

கரும்புலி லெப்.ரங்கன் 


ஆகிய கரும்புலி மாவீரர்களினதும் இவர்களுடன் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க  நாள் இன்றாகும்.



விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட 

உயிராயுதங்களோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment