கடற்கரும்புலிகள்-12.08.1999


முல்லைக் கடற்பரப்பில் விநியோகத்தின் போது  கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில்  வீரச்சாவைத் தழுவிய 
கடற்கரும்புலி மேஜர் ரங்கன் , மேஜர் இசைக்கோன் , லெப்.கேணல் சிவரூபன்,  கப்டன் கானவன் 
ஆகியோரின்  நினைவு நாள் இன்றாகும்.
12.08.1999

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு

காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment