கடற்கரும்புலிகள் - 26.08.1993

கிளாலியில் சிங்களப்படையை அதிரவைத்த  கடற்கரும்புலித் தாக்குதல் 26.08.1993


26.08.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல் நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த  பேரினவாத சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரண்டு நீரூந்து விசைப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட கடற்கரும்புலித்தாக்குதல் நினைவில்…



கடற்கரும்புலி   


மேஜர் நிலவன்


(வரதன்)கந்தசாமி இராமசந்திரன்


கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு


-—-----------


கடற்கரும்புலி


கப்டன் மதன்


சீனிவாசகம் சிவகுமார்


எல்லைவீதி, மட்டக்களப்பு


விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment