கடற்கரும்புலிகள் 29.08.1993


“சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடித்து வீராகாவியாமான

கடற்கரும்புலிகள் நினைவு சுமந்து…


யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 464 அதிவேக “சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதல் .

29.08.1993 இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட


கடற்கரும்புலி மேஜர் புகழரசன் / புவீந்திரன்,

கடற்கரும்புலி கப்டன் மணியரசன்


ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்

வீரவணக்க நாள் இன்றாகும்.



விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment