கரும்புலிகள் - 10.09.1995


கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி 
கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் 

யாழ். மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் 10.09.1995 அன்று தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி

திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் 10.09.2000 அன்று இராணுவம் சுற்றிவளைத்து கைதுசெய்ய முயன்றவேளை தனது உடலில் பொருத்தி வைத்திருந்த வெடிமருந்துத் தொகுதியை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்

ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Comment