கடற்கரும்புலிகள் - 19.09.1994

“சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடித்து வெற்றிக்கு வித்திட்ட கரும்புலி மறவர்கள்.

19.09.1994


மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட


“கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி,

கடற்கரும்புலி மேஜர் மங்கை,

கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி,

கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன்

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்

வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



Leave A Comment