கடற்கரும்புலிகள் 23.09.2001

முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான தாக்குதலின்போது காவியமான 

கடற்கரும்புலி கப்டன் புலிமகள், 

கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து 

கடற்புலி மேஜர் திருமலை,

ஆகியோரினது நினைவு நாள் இன்றாகும்.

23.09.2001


கடற்கரும்புலி கப்டன் புலிமகள்

(முத்துலிங்கம் யசோதா – உடையார்கட்டு, முல்லைத்தீவு)


 கடற்புலி மேஜர் திருமலை

(உருத்திரசிங்கம் ரவிநந்தன் – ஏழாலை, யாழ்ப்பாணம்)


மேஜர் சிவாகரன் (நல்லமுத்து)

(கார்த்திகேசு செந்தில்குமார் – பாவற்குளம், வவுனியா) 


விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment