பார்வையில்

வீரவணக்க நிகழ்வு-22.10.2023

முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப்போரில்  வீரச்சாவைத் தழுவிய

காவிய நாயகர்களுக்கான  வீரவணக்க நிகழ்வு.

2023


றுதிப்போரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட இருபது மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 22.10.2023 அன்று அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது.




இந்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தேசியக்கொடி ஏற்றலுடனும் பொது மாவீரர் திருவுருவப் படத்துக்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தலுடனும் ஆரம்பமானது.




இதனைத் தொடர்ந்து இறுதிப்போரில் வீரசவைத் தழுவிய இம் மாவீரர்களுக்கு அவர்களின் பெற்றோர் உறவினர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.




தொடர்ந்து தலைமை உரை, மாவீரர்களுக்கான நினைவுரையுடன் மாவீர்களுக்கான நினைவுப்பாடலும் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து தேசியக்கொடி இறக்கலுடன் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றது.





இந்நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.





விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப்போரில்  வீரச்சாவைத் தழுவிய காவிய நாயகர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


உறுதிப்படுத்தப்பட்ட இருபது மாவீரர்களது முழுமையான விபரம்-22.10.2023


வீரவணக்க பாடல்கள் 2023.....


இறுதிப்போரில்  வீரச்சாவைத் தழுவிய காவிய நாயகர்கள்....



Leave A Comment