கடற்கரும்புலிகள்- 25.10.1996

அதிவேக டோறாபீரங்கிக் கலத்தினை மூழ்கடித்த கரும்புலிகளின் அதிரடித்தாக்குதல் 

25.10.1996 


​திருகோணமலைத் துறைமுக கடற்பரப்பில் வைத்து

25.10.1996 அன்று  பேரினவாத சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்த

கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் நளினன் / தில்லையன், 

கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ்

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்.


விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment