கரும்புலிகள் - 05.11.1999

கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி வீரவணக்க நாள் இன்றாகும்

05.11.1999 


05.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பராக்கிரமபுர இராணுவ தளத்தினை தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை முல்லை மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட

கரும்புலி மேஜர் அருளன்,

கரும்புலி மேஜர் சசி

ஆகிய கரும்புலி மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.


விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment