கரும்புலிகள் - 25.12.1999

ஓயாத அலைகளில் கரும்புலிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை 

25.12.1999


25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட

கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 


கடற்கரும்புலி மேஜர் நந்தன், 

கரும்புலி மேஜர் ஆதித்தன், 

கரும்புலி மேஜர் மீனா, 

கரும்புலி கப்டன் நாகராணி 


ஆகிய கரும்புலி மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.


Leave A Comment