“துன்கிந்த” கப்பல் மூழ்கடிப்பில் 30.10.2001

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.



(விடுதலைக்கு வித்தாகிய கரும்புலிகள்....)




Leave A Comment