கடற்கரும்புலிகள் 03.11.1998,2000

03.11.1998  அன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் ரோந்துப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்

கப்டன் ஆர்வலன், கப்டன்இசையழகன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.


03.11.2000  அன்று திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிப்படகினை மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில்

லெப்.கேணல் நரேஸ்,மேஜர் சுடர்மணி ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment