மாவீரர்கள்

கரும்புலி மேஜர் செழியன் 11.12.1999

“ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது 11.12.1999 அன்று இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற பெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் செழியன் ஆகிய கரும்புலி மாவீரரின்  வீரவணக்க நாள் இன்றாகும்.


இக்கரும்புலி வீரனின் உள்ளுணர்வின் வரிகள்….


தமிழீழம்.

என் இனிய மக்களே….

எமது மூதாதையர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராடியும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில்   தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


இவ்வண்ணம்,

போராளி
செழியன்

Leave A Comment